மாணவர்களிடையே பொதுவாக​ ஆளுமையை ஏற்படுத்துவதற்கான​ சூழ்நிலைகளை உருவாக்குவததே இச்சங்கத்தின் பொதுவான​ நோக்கமாக​ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக​ மாணவர்கள் அனைவரும் இச்சங்கத்தில் அங்கத்துவம் பெற​ தகுதியுடையவர்கள். போட்டி நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்ச்சிகள், நினைவுரைகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நாடக​ விழாக்கள், விமர்சன​ நிகழ்ச்சிகள், தமிழ் இசைவட்டம் போன்ற​ நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன​.